அவ்வப்போது சேர்த்த கைக்காசுகள்
நிரம்பி வழிந்த பிறகும்
எடுக்க முடிவதில்லை..
காய்ச்சல் வந்த
நிரம்பி வழிந்த பிறகும்
எடுக்க முடிவதில்லை..
காய்ச்சல் வந்த
என் மகள்
செவ்ளி
நான் சொன்னதை எனக்கே
சொல்கிறாள்!!- சாமி
கண்ணை குத்துமாம்!!
செவ்ளி
நான் சொன்னதை எனக்கே
சொல்கிறாள்!!- சாமி
கண்ணை குத்துமாம்!!
கவிதை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது . பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
ReplyDeleteungal kavithai nanraaga irukkiradhu. valthugal.
ReplyDelete