Thursday, March 3, 2011

மனிதர்களின் ரசனை

குட்டிப் பாப்பா
"அழகு" என்றும்
திருஷ்டி படப்போகுது என்றும் சொல்லி                                      
ஆளாளுக்கு
ஒரு மைப் பொட்டு வைத்து
சிரித்துக் கொண்டிருந்த 
என்னை அழவைத்து
இரசித்து பார்த்தார்கள்..

No comments:

Post a Comment