Tuesday, March 1, 2011

நட்பின் பிரிவு


ஒரு சில வார்த்தைகளுடன்
முடித்துக் கொள்ளும்  
உரையாடலின் முடிவில். 
முடிவுறாமல் தொடரும்
நீண்ட 
மௌனத்தை போலவே
இன்னும் தொடருகிறது...
பிரிவின் வலி!
நம்மையறியாமலே!   




No comments:

Post a Comment