Sunday, January 9, 2011

கலவியும் ஊடலும்

எத்தனையோ முறை
பேசித் தீர்த்த பின்பும்
உனதுடனான

ஊடல்கள் மட்டும்
யாரிடமும் சொல்லாமலே!
வந்துச் செல்கின்றன‌
கூடலின் முன்பொழுதில்...

No comments:

Post a Comment